கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த சிக்கலும் இல்லை என ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா...
கொவிட்-19
இலங்கையில் இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொவிட் 19 தொற்று நோயை ஒழிப்பது தொடர்பில்...
கொரோனா தொற்றிலிருந்து விடுபட நாட்டை முடக்குவது என்பது நுளம்பைத் தடியால் அடிப்பதை போன்ற தேவையில்லாத வேலை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் தற்போதைய சூழ்நிலை...
கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா மூன்றாம் அலை தொடங்கியது...
கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு தடை விதிப்பதற்கு ஐக்கிய அரபு இராச்சியம்...