எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள் இடையே அறிகுறிகள் அற்றவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ...
கொவிட்-19
இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையின் பாதிப்புகள் மிகவும் கவலையளிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் பேசிய...
நடிகர் அஜித்குமார் திரைப்பட கலைஞர்களுக்காக 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சினிமா படப்பிடிப்புகள் தொடர்பாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின்...
பொது இடங்களில் முகக் கவசம் இன்றி இருப்போரை சுற்றிவளைத்து, கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் செல்லும் நடைமுறையை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா...
இலங்கையில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் சில வாரங்களுக்கு தொடரும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் சில வாரங்களின் பின்னரே கொரோனா பரவலின் சரிவை எதிர்பார்க்க...