நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளருமான மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்...
கொவிட்-19
இலங்கையில் தினசரி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால், எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...
இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தடுப்பூசிகளை இலங்கையில் தயாரிக்க அனுமதி கோரி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அமைச்சரவைப் பத்திரமொன்றை...
இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 34 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதையடுத்து நொட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு இலங்கையில் 2,478 பேருக்கு கொரோனா...
நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் ஏராளமானோர் தற்போது சிகிச்சை மையங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கேகாலை பகுதியில் உள்ள...