அடுத்த சுற்றில் அரச அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு உறுதி அளித்துள்ளது. எனவே, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர்கள்...
கொவிட்-19
இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 2,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை...
யாழ். நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இராணுவத்தின் மகளிர் மோட்டார் சைக்கிள் படையணியினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் நகரப்...
கொரோனா தடுப்பூசியின் 2 ஆம் டோஸ் கோரி கொழும்பு சீமாட்டி றிஜ்வே மருத்துவமனையில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடியதில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கப்படுவதாக வெளியான வாட்ஸ்அப்...
இலங்கையின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘எனக்கும் எனது மனைவிக்கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது’...