காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெரும் குற்றப் பிரிவு மற்றும் சிறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு...
கொவிட்-19
இலங்கை அரசாங்கம் இணையவழி கற்பித்தலுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதியினை ஒதுக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக...
பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில்...
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவோ அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தோ தற்போது எந்தவித அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கவினால் தமது நாட்டு...
சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் ஒருதொகை 'சினோபார்ம்' தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் குறித்த தடுப்பூசி தொகை...