யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த, யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி...
கொவிட்-19
இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் தொலைக்காட்சி...
இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரளை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் கொவிட் நிலமை காரணமாக பல குடும்பங்கள்...
இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் முதியோருக்கு வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு இன்றும் நாளையும் தபால் நிலையங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன. இதற்காக...
யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் கொவிட் தடுப்பு வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்...