கொரோனா நோயாளர்களை சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான பஸ்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்....
கொவிட்-19
கண்டி-பல்லேகல பகுதியில் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 74 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்லேகல முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையிலேயே இச்சம்பவம்...
ஷங்ரில்லா ஹோட்டலில் பிறந்ததின நிகழ்வை ஏற்பாடு செய்த 15 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டவர்களே, இவ்வாறு...
கொரோனா நோயாளிகள் இருக்கும் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த போலி வைத்தியர் ஒருவர் கொழும்பு மாவட்டத்தின் கெஸ்பேவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கஹபொல...
இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேலும் 12 மாவட்டங்களுக்கு விஸ்தரிக்க உள்ளதாக கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ...