file photo இலங்கையில் நாளாந்த பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஸ்ரீலங்கா மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா மருத்துவ சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள...
கொவிட்-19
(photo : twitter/@USAIDNepal) கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தென்கிழக்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அரசாங்கம், தமது சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமான USAID இன் ஊடாக விமானங்களில் உதவிகளை அனுப்பியுள்ளது....
கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கு குறைந்தால் மாத்திரமே நாட்டை மீண்டும் திறக்க முடியும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதேநேரம், வைரஸ் தொற்றாளர்களின்...
கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை பங்கிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்...
இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 39 மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 17 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக...