இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில்...
கொவிட்-19
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தேசிய...
நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பபகுதியில் அத்தியாவசிய சேவை அனுமதிப் பத்திரங்கள் இன்றி வீதிகளில் பயணிப்போரை கைது செய்து தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
இலங்கையில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டால் எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில்...
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல பிரதேசங்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி கடந்த வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள்...