இலங்கையில் இணையம் ஊடாக முன்னெடுக்கப்படும் நடமாடும் உணவு விநியோக சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இணையவழி...
கொவிட்-19
இரகசியமான முறையில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசி வழங்கிய குற்றச்சாட்டில் இரு அரச அதிகாரிகள் பணிமாற்றம்!
(File photo) தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி மேல் மாகாணத்திலிருந்து காலிக்குச் சென்ற ஒரு குழுவிற்கு இரகசியமான முறையில் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு...
இலங்கையில் அமுலில் பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக அமுல்படுத்துமாறு விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறித்த சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள...
நாட்டில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் என ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்....
ஓய்வு பெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (09) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்...