File Photo இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 55 பேர் நேற்றைய தினத்தில் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 33 ஆண்களும், 22...
கொவிட்-19
இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா...
இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் மதுபானங்களை இணையவழியில் கொள்வனவு செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான யோசனையை இலங்கை மதுவரித் திணைக்களம் முன்வைத்துள்ளது. சுப்பர் மார்கட்கள்...
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் முகக் கவசம் தொடர்பான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்பர் மார்கட் பணியாளர், வாடிக்கையாளர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். சுப்பர் மார்கட்டின் காசாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத்...
இலங்கையில் கொரோனா தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக இறுதி முடிவுகள் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை...