தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் இருந்த சிங்கத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிங்கத்துக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக இலங்கை இந்தியாவின் ஆலோசனைகளைப் பெறத் தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்று...
கொவிட்-19
இலங்கை தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணராக செயற்பட்ட டாக்டர் சுதத் சமரவீரவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின்...
ஜூன் 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...
இலங்கை முழுவதும் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 21 ஆம் திகதி தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல்...
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஜுன் 16 ஆம் திகதி இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார...