இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய வதிவிட பிரதிநிதி கலாநிதி அலாகா சிங், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சில்...
கொவிட்-19
சீசெல்ஸ் கடற்பரப்புக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீசெல்ஸ் குடியரசின் வான் படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...
வாடிக்கையாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் போலி செய்தி...
கேகாலை மாவட்டத்தின் நான்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டதாக தேசிய கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்தது. குறித்த பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத்...
மன்னார் மாவட்டத்தில் மக்கள் கொரோனா சுகாதார நடை முறைகளை கடை பிடிக்கின்றார்களா? என்பதனை ஆராய்ந்து பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட இளைஞர் குழு இன்றைய தினம் பணியை...