கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க 8 புதிய திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (28) அறிவித்துள்ளார். அதேநேரம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு...
கொவிட்-19
கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தென் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜுன்...
இந்தியாவில் தண்ணீரில் கலந்து குடிக்கும் '2-டிஜி பவுடர்' வகையான கொரோனா தடுப்பு மருந்தை வர்த்தக ரீதியாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது. இந்த 2டிஜி கொரோனா...
இலங்கையின் கொரோனா தடுப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து மருத்துவ பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் டொமினிக் பேக்லர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து, உதவிப்...
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு ஜூலை மாதம் முதல் புதிய ஒழுங்கு விதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு...