பிரேசில் ஜனாதிபதி ஊழல் செய்துள்ளதாக எழுந்த முறைப்பாட்டை அடுத்து, இந்தியாவிடம் இருந்து கோவெக்ஸின் தடுப்பூசி வாங்கும் ஒப்பந்தத்தையும் பிரேசில் அரசாங்கம் இரத்து செய்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக்...
கொவிட்-19
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் இருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை திட்டமிட்டிருந்த தற்காலிக தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான...
மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள், அத்தியாவசிய...
ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான உரையின் பின்னர் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை முழுமையாக இல்லாது போயுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்...
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் 4 மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி மொனராகலை மாவட்டத்தில் பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...