இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை தடுக்க தீவிர நடவடிக்கை தேவை என அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். அதேநேரம், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ்...
கொவிட்-19
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனுமதி மறுக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய...
ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு பதிலாக, அவர்களை பாதுகாத்து இந்த தொற்று நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அனைத்து தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக...
இலங்கையில் நேற்று (29)கொரோனா தொற்றால் 47 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் குறைந்த இருவரும் 30 முதல்...
நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவோ அல்லது டெல்டா வைரஸ் பரவல் எதிர்காலத்தில் இருக்காது என்றோ சுகாதார பணியகத்தால் சான்றிதழ் வழங்க முடியாது என பிரதி...