March 11, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கையின் மூன்று மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த கொரோனா தடுப்பு தேசிய செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது. முல்லைத்தீவு, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளில்...

டெல்டா பிளஸ் எ.வை 1 என்ற திரிபுபட்ட வைரஸானது தற்போது 90 நாடுகளில் பரவியுள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையும் இந்த பட்டியலில் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது...

இலங்கையில் கொரோனா தொற்றாளர் மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். ஜுலை முதலாம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல்...

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேலும் 50,000 'சினோபார்ம்' கொவிட்-19 தடுப்பூசிகள் நாளை கிடைக்கப்பெறவுள்ளதாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்....

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீளத் திறப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது....