கொவிட் -19 வைரஸ் பரவலில் நாடு மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலையொன்றில் உள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய...
கொவிட்-19
இலங்கையில் இதுவரை 40 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாட்டில் மொத்தமாக 42...
இலங்கையில் 13 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். சுகாதார தொழிற்சங்கங்கள் அடையாள...
அமெரிக்காவில் இருந்து 26,000 'பைசர்' தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன. இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் இவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 2 இலட்சம் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன்,...
அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கை, இந்தியாவை போன்று மிக மோசமான நிலைக்கு செல்லும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். 1ம்...