இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர்...
கொவிட்-19
இலங்கையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக...
இலங்கையில் பைசர் தடுப்பூசி வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதல் டோஸாக அஸ்ட்ரா...
கொவிட் -19 தொற்று பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (07) வெளியிட்டுள்ளார்....
இலங்கையில் மேலும் 38 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 21 பெண்களும் 17 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...