பெண் மருத்துவர் ஒருவர் ஆடை மாற்றும்போது புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வெலிசறை...
கொவிட்-19
இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கமும் ஆடை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களும்...
இலங்கையின் ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நாட்டில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்...
இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்த இணையவழி பணி பகிஷ்கரிப்பில் 14 ஆசிரியர் சங்கங்கள் இணைந்துகொண்டுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16...
கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையின் நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, கண்டி, கொழும்பு மற்றும் யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...