இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க...
கொவிட்-19
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 29 பிரதேசங்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி முதல் குறித்தப் பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...
இலங்கையில் மேலும் 41 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 18 பெண்களும் 23 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...
நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன், வைரஸ் தொற்று பரவலும் குறைவடைந்துள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதேநேரம், இப்போது நாம்...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருப்பது சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரிலேயே என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...