இலங்கையில் மேலும் 47 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 21 பெண்களும் 26 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...
கொவிட்-19
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ,கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 24...
இலங்கைக்கு இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 800 தடுப்பூசி டோஸ்கள் கிடைத்துள்ளதாக மருந்து உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்...
இலங்கையில் மேலும் 43 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 17 பெண்களும் 26 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...
இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இதுதொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது....