March 13, 2025 12:59:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கையில் புதிய டெல்டா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. நாட்டில் அனைத்து கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளிலும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு...

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று பதிவான 43 மரணங்களுடன் இதுவரையில் இலங்கையில் 4,002 கொரோனா...

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில்  போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

இலங்கையில் இன்று முதல் ஆரம்பமாகும் வார இறுதி நீண்ட விடுமுறையில் 10 ஆயிரம்  பொலிஸ் அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

டெல்டா வைரஸ் பரவலின் அபாயத்திற்கு ஏற்ப, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் சீர்செய்யப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிசிஆர் பரிசோதனைகள், அறிகுறிகளுக்கு முன்னதான கட்ட தனிமைப்படுத்தல், மரபணு...