June 18, 2025 23:09:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாப்பிரிக்க பாராளுமன்ற கட்டடத்தில் தீ!

தென்னாப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் உள்ள பாராளுமன்ற கட்டடத்தில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை பாராளுமன்ற கட்டடத்தில் பயங்கர தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கு பெரிய தீப்பிழம்புகள் மற்றும் பெரும் புகை மூட்டம் எழுந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிகின்றன.

தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.