October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஷவேந்திர சில்வா

அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டிவரலாம்  என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன்,...

2022 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கு எதிர்பார்க்கிறோம் என இராணுவத் தளபதியும், கொவிட் - 19 கட்டுப்பாடு மற்றும்...

நாட்டை முடக்குவது, ஜனாதிபதியினதோ அல்லது என்னுடைய தனித் தீர்மானமோ அல்ல.விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே நாட்டை முடக்க தீர்மானித்தோம் என கொவிட் செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி...

கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கு குறைந்தால் மாத்திரமே நாட்டை மீண்டும் திறக்க முடியும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதேநேரம், வைரஸ் தொற்றாளர்களின்...