October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஷவேந்திர சில்வா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களில் மூன்றிலொரு பங்கினர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்த...

அரச மற்றும் தனியார் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (12) முதல் ஆரம்பமாகியுள்ளது. அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி...

இலங்கையில் இருந்து உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச்...

நாட்டிலுள்ள அனைத்து இராணுவ மருத்துவ மனைகளிலும் நாளை (05) கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கொரோனா பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ...

வனவிலங்குத் திணைக்கள அதிகாரியை தாக்கி அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இராணுவ மேஜர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி...