June 8, 2025 22:07:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீதி விபத்து

துபாயில் வீதி விபத்தில் சிக்கிய இலங்கைப் பெண்ணொருவருக்கு 1 மில்லியன் திர்ஹம் ( 5 கோடி இலங்கை ரூபா)  இழப்பீடு வழங்குமாறு துபாய் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. துபாயில்...

வீதி விபத்து தொடர்பில் நடிகையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உபேக்‌ஷா சுவர்ணமாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக அவர் கைது...

இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள போதிலும், கடந்த 24 மணி நேரத்திற்குள் பதிவான வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ்  ஊடகப் பேச்சாளர்,...

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சமீப காலமாக ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான அபாயகரமான வீதி...