May 18, 2025 21:19:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வியாழேந்திரன்

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டின் முன்னால்  படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அவரது பெற்றோர் உட்பட...

இலங்கை மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவர்களைக் கைதுசெய்து, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அதேபோன்று, ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு...

இலங்கையில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி நிலைமை காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். பசுமை மீட்புப் பாசறை...

'கருணா அம்மான்' என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது கிழக்கு மாகாண மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என்று இராஜாங்க...

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு...