June 9, 2025 11:30:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் கைத்தொலைபேசிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை என்று நடத்தப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்....

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மீது விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் இதுதொடர்பில் பொலிஸ்மா...

photo: Twitter/ Préfecture de Police பிரான்ஸில் 130 பேரின் மரணத்துக்குக் காரணமான 2015 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழங்கு விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது....

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை சிறைச்சாலை நீதிமன்றத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மெகசின் சிறைச்சாலையில் தடுத்து...

சசிகலா மீதான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு பற்றி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம், ஊழல் தடுப்பு படை நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கையை...