யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிதி உதவியை பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக...
யாழ்ப்பாணம் விமான நிலையம்
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கவுள்ளது. சர்வதேச விமான நிலையத்திற்கான...