February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முஸ்லிம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதை புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். ‘பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி’...

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது என்று செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு-...

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரேனும் நியமிக்கப்படாமை குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விசனம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்...

தேசிய ‘மீலாதுன் நபி’ தின நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முஸ்லிம்...

கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் கேள்வி-...