சென்னையில் தொடரும் மழையால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான...
மழை
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கனமழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் வருடா வருடம் பாரிய அளவிலான இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது....
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கசிந்து, வெள்ள நீருடன் கலந்துள்ள எண்ணெய் களனி கங்கையில் கலப்பதைத் தடுக்கும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் பெய்துவரும் பலத்த...
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 18 ஆம் திகதிக்கு பின்னர் 108 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது குறித்த பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்...