October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனோ கணேசன்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்ற இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் பின்பற்றி வருகின்ற 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கொவிட் - 19 சுகாதார விதிமுறைகள் தொடர்பில்...

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், பொலிஸார் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதன் மூலம் பிழையாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு தேவையான தடையுத்தரவுகளை, அதன் நோக்கங்களுக்கு அமைய பெற்றுக்கொள்ளவதாக...

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இனவாத இராச்சியம் உருவாகியுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டு...

ராஜபக்‌ஷ அரசை உருவாக்கியவர்களே இந்த அரசு அழிய வேண்டும் எனக் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். எனவே, 2021ஆம் ஆண்டு என்பது ராஜபக்‌ஷ அரசின் அழிவின் ஆரம்பமாகும் என்று...

கொழும்பின் பல பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு அரச உதவித் தொகைகள் முறையாக வழங்கப்படவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ...