May 19, 2025 10:27:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#மத்தியவங்கி

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணவனுப்பல்களின் தொகைக்கமைய வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களுக்கு பல்வேறு எதிர்கால நன்மைகள் கிடைக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணவனுப்பல்கள்,...

ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நாணய வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது...

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் ஷெய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று...

பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி தொடரவுள்ளதாக சட்டமா அதிபர்...

கடன் மற்றும் தவணைக் கட்டணத்தை செலுத்தாத வாகனங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை அடுத்த 6 மாங்களுக்கு நிறுத்துமாறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி...