October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸார்

மன்னார், தம்பனைக்குளம் பகுதியில் ஒரு தொகை கேரளா கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் பிரதான வீதியூடாக மதவாச்சி...

சட்டவிரோதமான முறையில் வங்கிக் கணக்குகளிடையே 6 பில்லியன் ரூபாய் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பிரதேசத்தைச்...

இலங்கையில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திய சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொண்டு சில வாரங்களுக்கு பின்...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருப்பது சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரிலேயே என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...

போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளை அங்கீகரிக்க முடியாது என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...