இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீடிக்குமாறு இலங்கை மருத்துவர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், 2000 க்கும் அதிகமான கொரோனா...
பி.சி.ஆர் பரிசோதனை
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டல்...
இலங்கையில் பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கும் எழுந்தமானமாக பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளும் வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என வைத்திய நிபுணர் பேராசிரியர் அர்ஜுன...
நாட்டில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களிடையே அறிகுறி அற்ற தொற்றாளர்கள் 10 நாட்களின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர்...