ஒமிக்ரோன் கொவிட் தொற்று பரவல் அச்சம் காரணமாக இலங்கைக்குள் பிரவேசிக்க சிலஆபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது....
பயணத் தடை
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு செல்ல தனது நாட்டு பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிக தடை விதித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,...
இலங்கை முழுவதும் ஒரு மாத காலமாக அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை...
இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகையை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளை...
இலங்கையில் நாளை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம்...