இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உயர்வுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஏனெனில் இது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களின்...
பந்துல குணவர்தன
Photo: Facebook/ Consumer Affairs Authority உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலையை சீராக வைத்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர்...
பொருட்களின் ஏற்றுமதி-இறக்குமதி செயல்பாட்டில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதில் அரச சார்பற்ற பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும்...
நாட்டில் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்வதே ஒரே வழிமுறையாகும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
சதொச நிவாரணப் பொதி தொடர்பில் ஏற்பட்ட அவமதிப்பு காரணமாக சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து 50 கோடி ரூபா இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது...