October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#நீர்கொழும்பு

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உட்பட 9 அதிகாரிகளுக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவிட்டுள்ளது. பன்னில பகுதியில் உள்ள ஆற்றில் நீராடும் போது பிரதேச...

நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறி, பிண அறைக்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிருடன் திரும்பியுள்ளார். பிரதேச மீனவர் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் வெளி...

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கழிவு மீள்சுழற்சி செய்யும் தொழிற்சாலையொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது....

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் ஒன்றிணைந்து, களியாட்டங்களில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் களியாட்டங்களில் ஈடுபடும் விதத்திலான வீடியோக்கள்...