October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோட்டத் தொழிலாளர்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ள போதும், பெருந்தோட்டக் கம்பனிகள் அதனை கொடுக்க முடியாது என்ற விடாப்பிடியில் இருக்கின்றது என்று தோட்ட...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவில் இருந்து குறைக்க அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்....

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வருகின்ற போதிலும் பெருந்தோட்ட நிறுவனங்கள், மற்றும் முதலாளிமார் சம்மேளனம் முட்டுக்கட்டையாக...