June 4, 2025 14:31:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் வீரர்கள்

எல்.பி.எல் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக, அந்த அணியின் தலைவர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்....

இலங்கை கிரிக்கெட் சபையும், ஐபிஜி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது எல்.பி.எல் தொடர் கடந்த 5ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகியது. இலங்கையின்...