February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டியதன் தேவை இதுவரையில் ஏற்படவில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்...

இலங்கையில் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வரையில் புதிய கொரோனா கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த புதிய ஒழுங்கு...

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதாகும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து...

யுத்தத்தின் போது மேற்கொண்டதைப் போன்ற தீர்மானங்களால் தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை எந்தவொரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். எனவே, இவ்வாறு...