May 18, 2025 8:05:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவஞானம் சிறிதரன்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை...

'பிரபாகரனை கொன்றேன்' என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம், அந்தக் கருத்தை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்...