அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தில் இன்று முற்பகல் வேளை பதற்றமான சூழ்நிலை உருவாகியது. நிறுவனத்தின் தலைவர், ரத்னசிறி கலூபஹான ஊழியர்களினால் அவரது அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டதையடுத்து இந்த பதற்றமான...
சம்பளம்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கமைய தொழில் அமைச்சரின் செயலாளர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்....
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபா அடிப்படை மற்றும் 100 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அடங்கலாக ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபையினால் இறுதித்...