June 5, 2025 1:20:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோபால் பாக்லே

(FilePhoto) வாழ்வாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள கடற்தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்புகளை இந்தியா வழங்க வேண்டும் என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால்...

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா எப்போதுமே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதில்லை, முழுமையான அரசியல் தீர்வு என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அங்கு சர்வதேச நீதியை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்களை சந்திக்காமல் சென்றமை தொடர்பில் அந்த போராட்டத்தில் ஈடுபடுவோர்...