October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்கள்

கொரோனா தொற்றாளர்கள் தமக்கான சிகிச்சையை ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பெற்று கொள்வதா? அல்லது ஆங்கில மருந்துகள் முறையிலான வைத்தியசாலைகளில் பெற்று கொள்வதா? என்பது குறித்த முடிவை எடுப்பதற்கு சுதந்திரம்...

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பொலிஸ் பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

File Photo இலங்கையில் இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 18 ஆம் திகதிக்கு பின்னர் 108 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது குறித்த பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்...

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 1004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். இந்த மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலேயே...