October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்கள்

நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார பிரிவிற்கு அறிவிக்காமல் மறைத்து வைக்கப்படுவதாக தமக்கு  தகவல்கள்...

அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

கொழும்பு மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்...

இலங்கையில் தினசரி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால், எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,624 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இரண்டாவது...