கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஒருவருக்கொருவர் முரணான கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவ்விடயத்தில் அரசுக்குள் பிளவு...
கிழக்கு முனையம்
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் நூறு வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார். கிழக்கு...
இந்தியாவுடனும் நாங்கள் நட்புறவைப் பேணவேண்டும். அந்தவகையில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளமை நல்ல விடயம் என கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக 'சிங்ஹ லே' அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது....
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்திற்கு எதிராக நாடுபூராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தீர்மானித்துள்ளது. தமது போராட்டத்தின் ஆரம்பக்கட்டமாக...