இரத்தினபுரி - கிரியெல்ல வீதியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
கலவரம்
சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலா ஏழு நாள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் வரும் 8ஆம் திகதி தமிழகம் திரும்ப உள்ளார். இதன் போது சசிகலா தரப்பிலிருந்து பேரணி செல்லவும் தமிழக...
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் இரண்டு அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கூரை மீதேறி,...