October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. பேரவையின் 46 ஆவது அமர்வில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை மீது முன்வைத்த தீர்மானம்...

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பைக் கட்டுப்படுத்த ஐநா ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்...

இலங்கை மீது ஐநா தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு ஆதரவளித்துள்ள நாடுகளில் ஒரு ஆசிய நாடேனும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு தனியார் வானொலி...

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் அரபுத் தலைவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருக்கும்...

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்த...